இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி மல்யுத்த வீரர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த நிலையில், தில்லி போலீசாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி மல்யுத்த வீரர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த நிலையில், தில்லி போலீசாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.